Tuesday, November 22, 2011

விவசாயிகளுக்கு மானியம் : தமிழக அரசு அறிவிப்பு!


சென்னை: நுண்ணீர் பாசனம் அமைக்கக்கோரி சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியம் வழக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து  உள்ளது. மேலும் பெண்கள் , ஆதிதிராவிடர், மாற்றுத் திறனாளிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் எனவும்  குத்தகையில் பயிரிடும் விவசாயிகளும் பயன் பெறலாம் எனவும்  தமிழக அரசு அறிவித்துள்ளது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More