Saturday, May 28, 2011

புகாரி 6536.

மறுமையில்) துருவித்துருவி விசாரிக்கப்படுபவர் வேதனை

செய்யப்படுவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நான் 'அல்லாஹ் (தன் வேதத்தில்) 'வலக் கரத்தில் தம் வினைப்

பதிவுச் சீட்டு வழங்கப்பட்டவரிடம் எளிய முறையில் கணக்கு

வாங்கப்படும்' (திருக்குர்ஆன் 84:08) என்றல்லவா கூறுகிறான்?' எனக்

கேட்டதற்கு, 'இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக,

மனிதர்களின் நன்மை, தீமை பட்டியலை அவர்களுக்கு முன்னால்)

சமர்ப்பிக்கப்படுதலாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள்

கூறினார்கள்.'118 என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

மேற்கண்ட ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர்தொடர் வழியாகவும்

வந்துள்ளது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More