Wednesday, November 30, 2011

மௌத் அறிவிப்பு






இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ......................


 திட்டச்சேரி புதுமனை தெரு அல்அமீன் , மற்றும் தமீமுல் அன்சாரி 


ஆகியோரின் தகப்பனார் அவர்கள் இன்று தவறிவிட்டார்கள். 


   அனைவரும் அல்லாஹ்விடம் அவருடைய மறுமை 


வாழ்விற்காக துஆ செய்யும்மாறு கேட்டுகொள்கிறேன். 


   எல்லாம் வல்ல இறைவன் அவருடைய பாவங்களை மன்னித்து 


ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சொர்கத்தை கொடுப்பானாக 


...ஆமீன்..............................................................




தொடர்புக்கு : அன்சாரி -  +91 9092904470

3 comments:

wa innalillahi innailaihi rajuoon

wa innalillahi wa innailahi rajuoon

< wa innalillahi wa innailaihi rajuoon >

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More