Wednesday, August 10, 2011

9:71.

 முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும்

ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள்

நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள்; தீயதை விட்டும்

விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள்; (ஏழை

வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்;

அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்;

அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக

அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும்

இருக்கின்றான்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More