Wednesday, August 10, 2011

24:22.

இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப்

பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும்

ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில்

ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று

சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை

மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ்

உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா?

மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு

மிக்கவன்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More