Saturday, May 26, 2012

தன் கணவனுக்கு மாத்திரம்


தன் கணவனுக்கு மாத்திரம் காட்ட வேண்டிய அழகை, அலங்காரத்தை தெருவில் திரிகின்ற தெரு நாய்களுக்கு காட்டி சந்தோசப்படும் பெண்களையும், அவர்களை எச்சரிக்காமல் இருக்கும் சகோதரர்கள், தந்தைமார், கணவன்மார்களை பார்க்கும் போது மறுமை நெருங்கி விட்டது என்பது உறுதியாகின்றது.
நபியவர்கள் கூறினார்கள்: இரண்டு கூட்டத்தினர் நரகத்திற்கு செல்வார்கள் அவர்களில் ஒரு கூட்டத்தினர்: பெண்கள் அவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள், அவர்கள் மற்றவர்களை தன் பக்கம் ஈர்கவேண்டும் என்று நடப்பார்கள், அவர்களின் தலை ஒட்டகத்தின் திமில்களை போல் இருக்கும், அவர்கள் சுவர்கத்திற்கு நுழைய மாட்டார்கள், சுவர்கத்தின் வாடையை கூட நுகர மாட்டார்கள்.

1 comments:

அஸ்ஸலாமு அலைக்கும்,

நல்ல கட்டுரை,சிறந்த கருத்துக்கள் உங்கள் தளம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

எனது தள கட்டுரைகளில் சில:அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,திருமண வீட்டில் வீடியோ!-அதிர்ச்சி சம்பவம்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி-www.tvpmuslim.blogspot.com

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More