நாள் : 13.08.2011
இடம் : நியூ காலேஜ் காம்பஸ் , ராயபேட்டை , சென்னை-14
நேரம் : காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை
இப்தார் விருந்து ஏற்பாடு செய்யபட்டுள்ளது
பெண்களுக்கு தனி இட வசதி உண்டு
பேச்சாளர்கள் :
1 அப்துல்லாஹ் ( பெரியார்தாசன் )
தலைப்பு : இஸ்லாமே உண்மை நெறி ( கேள்வி பதில்களுடன் )
2 மௌலானா சம்சுதீன் காசீமி
தலைப்பு : சமூக பிரச்சனைகளும் தீர்வுகளும்
3 மௌலவி சதீதுத்தீன் பாகவி
தலைப்பு : இம்மையும் மறுமையும்
4 மௌலவி இல்யாஸ் ரியாஜி
தலைப்பு : சமூக ஒற்றுமை
5 மௌலவி பக்ருதீன் பாகவி
தலைப்பு : இஸ்லாமும் முஸ்லீம்களும்
6 மௌலவி அப்துல் பாசித் அல் புஹாரி
தலைப்பு : எங்கே அந்த சமூகம்
அனைவரும் வருக ! அறிவமுதம் பெருக !





0 comments:
Post a Comment