மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன்
எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும்,
நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும்,
அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை
வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்)
கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும்,
உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;
நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை
உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.
எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும்,
நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும்,
அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை
வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்)
கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும்,
உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;
நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை
உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.





0 comments:
Post a Comment